Friday, October 22, 2010

ஒரு மொட்டின் கனவு...

அப்பாவும்
அம்மாவும்
"சேர்ந்து" குளிப்பாட்டுறாங்க...!
ஆபிசில்  லீவு...
மறுபடியும் எப்பம்மா
லீவு விடுவாங்க...?
அப்பாவியாய் கேட்டது குழந்தை...
இவள் முகத்தில் வழிவது
நீர்த்துளிகள் மட்டுமல்ல..
அவளின் ஏக்கத்துளிகளும்கூட ...

2 comments:

எஸ்.கே said...

ஏக்கம்! அருமை!

Sai said...

nice...

Post a Comment