Tuesday, October 19, 2010

இரவில்
நிலவுகூட நிம்மதியாக
தூங்குவதில்லை ...
உன் நினைவுகள் 
எப்படி தூங்கும்...

சிரத்தையோடு  நான்
சிரிக்கும் சிரிப்பை
சீக்கிரம் தெரிந்துகொள்ளலாம்
என்னை பார்த்தால்...

நண்பர்களாய் நாம்
நடந்த பாதைகளில்
புற்கள்கூட முளைத்துவிட்டது ...

என்னை கொல்வதற்கு
எதுவும் தேவையில்லை
உன் பிரிந்த நினைவுகள் போதும்...

No comments:

Post a Comment