Sunday, October 17, 2010

கொலைகாரன்

அவளை காதலித்ததால்
நானொரு கொலைகாரன்...
தினமும் என்
இரவுகளைத் தின்னும்
உன் நினைவுகளை
கொல்வதால்....

2 comments:

Anonymous said...

அனைத்துக் கவிதைகளும் அருமை நண்பா... தொடர்ந்து எழுதுங்கள்.. ஆடையில்லா வார்த்தைகளுக்கு ஆடை கொடுங்கள்.... :-)

Sai said...

amazing...

Post a Comment